ஒரு சொல் என்பது ஒருவனை வாழ வைக்குமென்றால் அந்தச் சொல்லை சொல்வேன்...
Pages
Home
Videos
My Favourites
Photos
Friday 31 May 2013
பருவ மாற்றம் ...
மதி மயங்கும்
வனத்தில்
நெருப்பென அலையும்
உனது பார்வையில்
பொசுங்கிவிடும் சாத்தியப்பாடுகள்
அதிகரிக்க
அத்தருணத்திற்காக
ஒப்பனைகளோடு காத்திருக்க
உன்
அண்மை
என்னை எரித்தாலும்
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றேன்
காதலின் பசுந்தளிர்களாய் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment