சொல்லினும் நல்லாள்
Pages
(Move to ...)
Home
சங்கப்பாடல்கள்
சங்க இலக்கியக் கட்டுரைகள்
Photos
▼
Friday, 31 May 2013
பருவ மாற்றம் ...
மதி மயங்கும்
வனத்தில்
நெருப்பென அலையும்
உனது பார்வையில்
பொசுங்கிவிடும் சாத்தியப்பாடுகள்
அதிகரிக்க
அத்தருணத்திற்காக
ஒப்பனைகளோடு காத்திருக்க
உன்
அண்மை
என்னை எரித்தாலும்
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றேன்
காதலின் பசுந்தளிர்களாய் .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment