Friday 31 May 2013

முடிச்சு …



மனம்
சொல்வதையெல்லாம்
கைகள் செய்யுமா என்பது தெரியவில்லை

ஆடை அவிழும் போது
நீளும் கரங்களும்

அன்பு மிகும் போது
அணைக்கும் கரங்களும்

ஒன்றாவெனவும் புரியவில்லை

கைகளும்
மனமும்
வெவ்வேறா என்பதையும்
அறிய முடியவில்லை .

No comments: