Thursday 30 May 2013

தோற்றப்பிழை. . .



சூரியன்
உதிக்கின்றது
சுற்றிச் சுற்றிச் வருகின்றது
காலம் நகர
மறைகின்றது பின் உதிக்கின்றது
உலகு அறியும் இதை

பெருமைதான்
இல்லையெனக்கு

சூரியனுக்கு மட்டுமல்ல
அதைச் சுற்றிச் சுற்றி வருவது
நான் தானென
எனக்கும் தெரியும்.

No comments: