Thursday 30 May 2013

தனிமையின் ஆசை . . .



சந்திக்கவேயில்லை
கனவிலும் அல்லது கற்பனையிலும்
ஒப்பந்தம் ஏதுமின்றி
இருப்பினும்
இந்தக் குளிர்படர்ந்த நாட்களின்
அந்தியில்
எவ்விதமாயும் நிகழ்த்தப்படாத சந்திப்புக்களின்
துயரங்கள்
தன்னை உணர்த்திக் கொண்டிருந்தன
தனித்திருக்கையில் .

No comments: