Tuesday 6 August 2013

என்னை வியக்கிறேன் ...


அப்பொழுதும்
மிகுந்த துயருற்றிருக்கும் காலங்களிலும்
எங்கேயோ இருக்கிறாய்

தீவு ஒன்றின்
அடங்கா மணல் சுழற்சியில்
தனித்து தவித்திருக்கும் பறவையின் நிலையிலும்
நான் என்னை வியக்கிறேன்

ஏன்
இத்தனை காதலாய் இருக்கிறேன் ...

No comments: