Friday 16 August 2013

அன்பின் நிலம். . .

கடல்
நிலம்
காடு
மலை
பாலை என
எங்கும் காணோம்
நமதன்பின் வெளியை

ஒரே ஒரு முறை
என்னைப் பார்
நமக்கான நட்சத்திரத்தை
உன் விழிகளில் இருந்து
உருவாக்குகிறேன்.

No comments: