Tuesday 6 August 2013

என்னை வியக்கிறேன் ...


உறக்கமின்மையை கோருகிறது
சற்றே கண்ணயற
சொப்பனத்தில் விசும்பச் செய்கிறது

காதுமடலுரசும் காற்றின் குரலில் குளிர்கிறேன்
என்று நினைக்கையில்
கானகத்தின் பெருந் தீக்குள் விசிறியடிக்கப் படுகிறேன்

இருந்தும்
ஏன் இத்தனை காதலாய் இருக்கிறேன் .

No comments: