Sunday 11 August 2013

ரகசிய கணங்கள்-1 :




கனவின் ரகசியத்தை மூடிவிட்டு
கதவைத் திறக்கிறேன்

முத்தமிட்டு விடைபெற்று எழுகிறான்

அதுவரை சுழன்று  கொண்டிருந்த இசை
நீர்த்துளியெனக் கசிகிறது

கட்டவிழ்ந்திருக்கும் வெளியில்
நீருக்கும் வெளிச்சத்திற்கும் இடையில்
தனித்திருக்கும்
நான் என்ன செய்ய .

No comments: