Tuesday 6 August 2013

பிரிவு . . .


மகிழ்ந்தும்
வருந்தியும்
தொட்டும் உணராமலும்
விலகியபோது அணைத்துக் கொண்டு

உன்னை
அக்கரையில் விட்டு விட்டுத்
திரும்புகிறேன்
துடுப்பற்ற படகாய்

அது
நம்
கண்களில் மிதந்து தத்தளிக்க .

No comments: