சொல்லினும் நல்லாள்
Pages
Home
சங்கப்பாடல்கள்
சங்க இலக்கியக் கட்டுரைகள்
Photos
Friday, 31 May 2013
பருவ மாற்றம் ...
மதி மயங்கும்
வனத்தில்
நெருப்பென அலையும்
உனது பார்வையில்
பொசுங்கிவிடும் சாத்தியப்பாடுகள்
அதிகரிக்க
அத்தருணத்திற்காக
ஒப்பனைகளோடு காத்திருக்க
உன்
அண்மை
என்னை எரித்தாலும்
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றேன்
காதலின் பசுந்தளிர்களாய் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment