சொல்லினும் நல்லாள்
Pages
Home
சங்கப்பாடல்கள்
சங்க இலக்கியக் கட்டுரைகள்
Photos
Friday, 31 May 2013
முடிச்சு …
மனம்
சொல்வதையெல்லாம்
கைகள் செய்யுமா என்பது தெரியவில்லை
ஆடை அவிழும் போது
நீளும் கரங்களும்
அன்பு மிகும் போது
அணைக்கும் கரங்களும்
ஒன்றாவெனவும் புரியவில்லை
கைகளும்
மனமும்
வெவ்வேறா என்பதையும்
அறிய முடியவில்லை .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment