சொல்லினும் நல்லாள்
நிகழ்த்துக்கலை
புகைப்படக்கருவியின்
கோணத்திற்குள்
அடங்கிவிடுகின்றன
கட்புலனாகிற
காட்சிகள்
சட்டகத்திற்கும் அப்பால்
எட்டியவரையிலும்
எங்கும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை.
%
#சொல்லினும் நல்லாள் கவிதைத் தொகுப்பிலிருந்து...
Post a Comment
No comments:
Post a Comment