Wednesday, 30 July 2025

 




நிகழ்த்துக்கலை

புகைப்படக்கருவியின்

கோணத்திற்குள்

அடங்கிவிடுகின்றன

கட்புலனாகிற

காட்சிகள்

 

சட்டகத்திற்கும் அப்பால்

எட்டியவரையிலும்

எங்கும்

நிகழ்ந்துகொண்டிருக்கிறது

வாழ்க்கை.

%

#சொல்லினும் நல்லாள் கவிதைத் தொகுப்பிலிருந்து...  

No comments: