சொல்லினும் நல்லாள்
Pages
Home
சங்கப்பாடல்கள்
சங்க இலக்கியக் கட்டுரைகள்
Photos
Saturday, 14 September 2013
நீட்சி . . .
பனியில்
இரவு முழுக்க
நனைந்த மலர்போல்
குவிந்து கிடக்கின்ற
அன்பு
என்மேல் முத்தங்களாய்
பொழிகிறது
அதன் மூச்சுக்காற்று
இதமாய் என்னை வருட
மலராய் இதழ்கள் விரிக்கிறேன்
ஒருபுறம்
என் மகளுக்காகவும்
மறுபுறம்
மகளாகவும் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment