ஒரு சொல் என்பது ஒருவனை வாழ வைக்குமென்றால் அந்தச் சொல்லை சொல்வேன்...
Pages
(Move to ...)
Home
Videos
My Favourites
Photos
▼
Friday 16 August 2013
மனப் பறவை . . .
நம்மைச்
சூழ்ந்திருக்கும் பனி விலகி
நிகழ்கின்ற சந்திப்பில்
உன்னை
எதிர்கொண்டு அணைப்பதற்காகவே
தேங்கிக் கிடக்கின்ற
அந்தரங்கத்தின் முத்தம்
நீண்டதொரு கடல் பயணமொன்றில்
இளைப்பாறச்
சிறு நிலம் தேடும்
பறவையைப் போல் தவிக்கின்றது .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment