ஒரு சொல் என்பது ஒருவனை வாழ வைக்குமென்றால் அந்தச் சொல்லை சொல்வேன்...
Pages
(Move to ...)
Home
Videos
My Favourites
Photos
▼
Tuesday 6 August 2013
முரண். . .
கடலின் மீன்களைச்
சேகரித்துக்
௬டையில்
சுமந்து செல்கிறாள் ஒருத்தி
ஒருவன்
கரையொதுங்கிய
நட்சத்திர மீன்களை
திரும்பக் கடலில்
எறிந்து கொண்டிருக்கிறான் .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment